மின் வாரியம் குறைதீர்க்கும் கூட்டம்

சென்னை: தகவல் தொழில்நுட்பம் வழித்தடம் கோட்டத்தில் நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தகவல் தொழில்நுட்பம் வழித்தடம் கோட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 10.30 மணிக்கு தகவல் தொழில்நுட்பம் வழித்தடம், செயற்பொறியாளர் அலுவலகம், 1வது தளம்,  110 கி.வோ, தரமணி துணை மின்நிலைய வளாகம், தரமணி, சென்னை-113. என்ற முகவரியில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்’ எனக் கூறப்பட்டுள்ளது….

The post மின் வாரியம் குறைதீர்க்கும் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: