போலீசாரால் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட நபருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு..!!

சென்னை: போலீசாரால் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட நபருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 8 வார காலத்திற்குள் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது….

The post போலீசாரால் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட நபருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: