பொங்கல் பரிசாக குடும்ப அட்டை தாரர்களுக்கு தமிழ்நாடு அரசு ரூ.3000 வழங்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை : பொங்கல் பரிசாக குடும்ப அட்டை தாரர்களுக்கு தமிழ்நாடு அரசு ரூ.3000 வழங்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்களுக்கு பதில் ரூ.3 ஆயிரத்தை ரொக்கமாக வழங்குக என அவர் தெரிவித்தார். …

The post பொங்கல் பரிசாக குடும்ப அட்டை தாரர்களுக்கு தமிழ்நாடு அரசு ரூ.3000 வழங்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: