ஓமலூர் நீதிமன்றத்தில் சீமான் இன்று ஆஜர்

ஓமலூர்: சேலம் மாவட்டம் ஓமலூர் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கியைப்பாளர் சீமான் ஆஜர் ஆகினார். சேலம் விமான நிலைய விரிவாக்க எதிர்ப்பு கூட்டத்தில் அரசுக்கு எதிராக விவசாயிகளை போராட தூண்டியதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. ஓமலூர் காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட சீமானுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: