பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தல வருடாந்திர திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை: காவல் ஆணையர் அறிவிப்பு

சென்னை: சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தல வருடாந்திர திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என காவல் ஆணையர் அறிவித்துள்ளார். அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்திற்கு கொடியேற்றம், தேரோட்டம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். அன்னை வேளாங்கண்ணி திருத்தலம், பெசன்ட் நகரை சுற்றியுள்ள வர்த்தக வளாகங்கள், கடைகள் செயல்பட செப்.8 வரை அனுமதி மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.  …

The post பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தல வருடாந்திர திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை: காவல் ஆணையர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: