பூண்டி நீர்த்தேக்கத்தில் நீர் திறப்பை 35,000 கன அடியாக உயர்த்த முடிவு; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

பூண்டி; பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து தற்போது 30,000 கன அடி நீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. இது 35,000 கன அடியாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் நீர்தேக்கத்திற்கு 42,760 கனஅடி நீர் நீர்வரத்து உள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 34.5 அடியாக உள்ளது. மொத்த கொள்ளளவு 35 அடி ஆகும்.  கொசஸ்தலை ஆற்றில் இருபுறமும் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது….

The post பூண்டி நீர்த்தேக்கத்தில் நீர் திறப்பை 35,000 கன அடியாக உயர்த்த முடிவு; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: