மதுரை: பெருங்குடியில் ஆளுநர் செல்லும் சாலையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அதிகாரிகள் பேச்சுவாரத்தை நடத்தியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.
மதுரை: பெருங்குடியில் ஆளுநர் செல்லும் சாலையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அதிகாரிகள் பேச்சுவாரத்தை நடத்தியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.