புதுக்கோட்டை மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை (நவ.27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: மாவட்ட ஆட்சியர்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை (நவ.27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே திருவாரூர், தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது….

The post புதுக்கோட்டை மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை (நவ.27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: மாவட்ட ஆட்சியர் appeared first on Dinakaran.

Related Stories: