சென்னை பாலியல் புகாரில் சிக்கிய ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜ் மீதான சிபிசிஐடி விசாரணை தொடக்கம் Jun 10, 2021 CBCID ஜூடோ கேபிராஜ் சென்னை ஜெபிராஜ் தின மலர் சென்னை: பாலியல் புகாரில் சிக்கிய ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜ் மீதான சிபிசிஐடி விசாரணை தொடங்கியது. கெபிராஜ் மீதான பாலியல் புகாரை விசாரிக்க சிபிசிஐடி அதிகாரியாக ஆய்வாளர் லதா நியமிக்கப்பட்டுள்ளார். மாணவிக்கு பாலியல் தொல்லை தந்ததால் சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜ் கைதானார். … The post பாலியல் புகாரில் சிக்கிய ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜ் மீதான சிபிசிஐடி விசாரணை தொடக்கம் appeared first on Dinakaran.
அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே
மறுசீரமைப்பு பணிகளுக்காக அடுக்குமாடி குடியிருப்புகளில் தற்காலிக மின் இணைப்பு வழங்கக்கூடாது: மின்வாரியம் உத்தரவு
கூவம் ஆற்றில் கொட்டப்பட்ட கட்டிட கழிவுகளை 14ம் தேதிக்குள் அகற்றாவிடில் அபராதம் விதிக்க நேரிடும்: பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்: மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவிப்பு
வடகிழக்கு பருவமழையை சந்திக்க சென்னை மாநகராட்சி தயார் தாழ்வான பகுதிகளுக்கு 36 படகுகள் வந்தாச்சு.. தண்ணீர் தேங்கும் பகுதிகளில் அலாரம் பொருத்தும் பணி தீவிரம்
அண்ணாநகர் கோட்டத்தில் வீடு, மனை ஒதுக்கீடு பெற்றவர்கள் நிலுவை தொகைகளை செலுத்தி கிரைய பத்திரங்களை பெறலாம்: கலெக்டர் வேண்டுகோள்
மழைக்காலத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள 24 மணி நேரமும் அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும்: சிறப்பு கூட்டத்தில் அறிவுறுத்தல்
மழைக்காலத்தில் அதிகாரிகள் ஒருங்கிணைந்து பணி செய்ய வாட்ஸ்அப் குழுக்கள் ஏற்படுத்த வேண்டும்: திருவிக நகர் மண்டல குழு கூட்டத்தில் அறிவிப்பு
தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு