பலன் தரும் ஸ்லோகம் (செல்வம் தரும் பத்மாவதி துதி)

ஈசானாம் ஜகதோஸ்ய வேங்கடபதேர்விஷ்ணோ: பராம் ப்ரேயஸீம்தத்வக்ஷஸ்த்தலநித்யவாஸர-ஸிகாம்தத்க்ஷாந்தி ஸம்வர்த்தினீம்பத்மாலங்க்ருத பாணிபல்லவயுகாம்பத்மாஸனஸ்த்தாம் ச்’ரியம்வாத்ஸல்யாதி குணோஜ்வலாம்பகவதீம் வந்தே ஜகந்மாதரம்                –  பத்மாவதி ஸ்துதிஅனைத்து கடவுள்களுக்கும் கடவுளான அந்த ஏழுமலையில் வாழும் ஸ்ரீமன் நாராயணனாகிய வெங்கடேசருக்கு பிரியமானவளும், எப்பொழுதும் மன் நாராயணனின் மார்பில் உறைபவரும், திருப்தியை பெருக்குபவளும், புதிதாய் பூத்த தாமரைப் பூ போன்ற கரங்களுடன் அந்தத் தாமரை பூவிற்கே அலங்காரமாய் மென்மையான பாதங்களுடன் தாமரையில் வீற்றிருப்பவளும், தாய்க்கே உரித்தான அன்பு, கருணை போன்ற குணங்களுடன் விளங்கும் இந்த உலகிற்கே தாயான பத்மாவதியை வணங்குகின்றேன். (இத்துதியை தினமும் பாராயணம் செய்து வந்தால் ஆனந்தமும் செல்வமும் பெருகும்.)…

The post பலன் தரும் ஸ்லோகம் (செல்வம் தரும் பத்மாவதி துதி) appeared first on Dinakaran.

Related Stories: