நெல்லையில் பள்ளி சுவர் இடிந்து மாணவர்கள் உயிரிழந்தது தொடர்பாக அறிக்கை தர அரசுக்கு உத்தரவு

நெல்லை: நெல்லையில் ஷாப்டர் பள்ளி கழிவறை சுவர் இடிந்து மாணவர்கள் உயிரிழந்தது தொடர்பாக அறிக்கை தர அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், நெல்லை ஆட்சியர் ஆகியோர் 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. …

The post நெல்லையில் பள்ளி சுவர் இடிந்து மாணவர்கள் உயிரிழந்தது தொடர்பாக அறிக்கை தர அரசுக்கு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: