தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து இன்று முதல் விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

தேனி: தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து இன்று முதல் விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. பெரியார் கால்வாய் பாசன விவசாயிகளுக்காக தினமும் 900 கனஅடி வீதம் 120 நாட்களுக்கு நீர் திறக்கப்படுகிறது. வைகை அணை நீரால் திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டத்தில் 15,041 ஏக்கர் நிலங்கள் பெறும் என கூறப்படுகிறது.

The post தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து இன்று முதல் விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: