தேங்காய் கோப்தா கறி

எப்படிச் செய்வது?கோப்தாவிற்கு கொடுத்த பொருட்கள் அனைத்தையும் பிசைந்து உருண்டைகளாக உருட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து தனியே வைக்கவும். கடாயில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெயை காயவைத்து வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சைவாசனை போக வதக்கி உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து வதக்கி, 1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தேங்காய்த் துருவலை அரைத்து கிரேவியில் சேர்க்கவும். அனைத்தும் சேர்ந்து கொதித்ததும் இறக்கி, பொரித்த கோப் தாக்களை போட்டு கொத்தமல்லித்தழையை தூவி அலங்கரித்து சப்பாத்தி, நாண், தோசையுடன் பரிமாறவும்.

The post தேங்காய் கோப்தா கறி appeared first on Dinakaran.

Related Stories: