திருவள்ளூர் புதுகும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள அங்காளம்மன் குளத்தில் மூழ்கி 5 பேர் பலி

திருவள்ளூர்: திருவள்ளூர் புதுகும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள அங்காளம்மன் குளத்தில் மூழ்கி 5 பேர் உயிரிழந்தனர். துணி துவைக்கும் போது நீரில் மூழ்கியவரை காப்பாற்ற முயன்றபோது ஒன்றன்பின் ஒன்றாக நீரில் மூழ்கினர். குளத்தில் மூழ்கி சுமதி(38), அஸ்திதா(14), ஜீவிதா(14), சுகந்தி(38), ஜோதி ஆகியோர் உயிரிழந்தனர்….

The post திருவள்ளூர் புதுகும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள அங்காளம்மன் குளத்தில் மூழ்கி 5 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: