திருப்பூர் முதலிப்பாளையம் சிட்கோ மகாலட்சுமி நகரில் வறுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் முதலிப்பாளையம் சிட்கோ மகாலட்சுமி நகரில் வறுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்துகொண்டனர். கடந்த 6 மாதத்துக்கு முன் கணவர் இறந்த நிலையில் மனைவி செல்வி, மகன் அஸ்வின், மகன் அகல்யா ஆகியோர் தற்கொலை செய்துகொண்டனர்….

The post திருப்பூர் முதலிப்பாளையம் சிட்கோ மகாலட்சுமி நகரில் வறுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: