திருப்பத்தூர் அருகே வேன் கவிழ்ந்து விபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே ஜவ்வாது மலையில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. சேம்பரை என்ற இடத்தில உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்றபோது வேன் விபத்துக்குள்ளானது. மலை மீது ஏறிக் கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.       …

The post திருப்பத்தூர் அருகே வேன் கவிழ்ந்து விபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: