தாம்பரம் மாநகராட்சியில் வரி வசூல் நிறுத்தி வைப்பு: ஆணையர் தகவல்

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி ஆணையர் வெளியிட்ட அறிக்கை: தாம்பரம் மாநகராட்சியில் புள்ளி விவர ஒருங்கிணைப்பு பணிகள் கணினி மூலம் மேற்கொள்ளப்பட உள்ளதால், நாளை முதல் (6ம் தேதி) வரும் 10ம் தேதி வரை, மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய  சொத்து வரி, குடிநீர் கட்டணம், நில வரி உட்பட  பிற கட்டணங்கள் வசூலிக்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பு பணிகளுக்கு பிறகு வரி வசூல் பணி தொடங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post தாம்பரம் மாநகராட்சியில் வரி வசூல் நிறுத்தி வைப்பு: ஆணையர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: