தமிழையும் ,தமிழ்நாட்டையும் விட்டு விடாதீர்கள்: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

துபாய்: மரம் எவ்வளவு உயரமாக வளர்ந்தாலும் அது வேரை விட்டு விடுவதில்லை. அதை போல் தமிழையும் ,தமிழ்நாட்டை விட்டு விடாதீர்கள் என ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற நம்மில் ஒருவர் நம்ம முதல்வர் நிகழ்ச்சியில் தமிழர்கள் மத்தியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அயலக மண்ணில் இருக்கிறேனா அல்லது தமிழ்நாட்டில் இருக்கிறேனா என்று தெரியாத அளவிற்கு அன்பில் மிதந்தேன் என ஸ்டாலின் கூறினார். …

The post தமிழையும் ,தமிழ்நாட்டையும் விட்டு விடாதீர்கள்: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: