தமிழகத்தில் இன்று முதல் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி.: சுகாதார செயலாளர் பேட்டி

சென்னை: கொரோனா மரணங்களை தமிழக அரசு மறைக்கவில்லை என்று சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கொரோனா இறப்பை குறைத்து காட்டுவதாக கூறப்படுவது தவறு. மேலும் பொது இடங்களில் மக்கள் எச்சில் துப்பக் கூடாது. தமிழகத்தில் இன்று முதல் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார். …

The post தமிழகத்தில் இன்று முதல் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி.: சுகாதார செயலாளர் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: