தஞ்சாவூரில் 22ம்தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 22ம்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10 மணியளவில் தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே, தஞ்சாவூர் கோட்டத்திற்குட்பட்ட தஞ்சாவூர், திருவையாறு, பூதலூர், மற்றும் ஒரத்தநாடு வட்டத்தை சேர்ந்த விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறும்படி வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா தெரிவித்துள்ளார்.

The post தஞ்சாவூரில் 22ம்தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: