உத்தரபிரதேசத்தில் நிரந்தர பணி நியமனம் வழங்க கோரி ஒப்பந்த ஆசிரியர்கள் போராட்டம்

உத்தரபிரதேசம்: உத்தரபிரதேசத்தில் நிரந்தர பணி நியமனம் வழங்க கோரி ஒப்பந்த ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். லக்னோ மாவட்டத்தில் ஒப்பந்த ஆசிரியர்கள் தலைக்கு மொட்டை அடித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: