ஜல்லிக்கட்டு வழக்கு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் ஆலோசனை

சென்னை : ஜல்லிக்கட்டு வழக்கு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டை ரத்து செய்ய பீட்டா உள்ளிட்ட 15 அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் ஆலோசனை நடைபெறுகிறது….

The post ஜல்லிக்கட்டு வழக்கு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: