சென்னை மாநகராட்சிக்கு பேரிடர் நிதியில் இருந்து ரூ.88.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு சென்னை பெருநகர மாநகராட்சிக்கு பேரிடர் நிதியில் இருந்து ரூ.88.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 100 மருத்துவர்கள், 200 செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு ஒரு ஆண்டுக்கு ஊதியமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது….

The post சென்னை மாநகராட்சிக்கு பேரிடர் நிதியில் இருந்து ரூ.88.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: