சென்னையில் முழு ஊரடங்கு விதிகளை மீறியதாக கடந்த 10 நாட்களில் 32,980 வழக்குகள் பதிவு.: காவல்துறை தகவல்

சென்னை: சென்னையில் முழு ஊரடங்கு விதிகளை மீறியதாக கடந்த 10 நாட்களில் 32,980 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஊரடங்கு காலத்தில் வெளியே சுற்றியவர்களின் 35,629 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. …

The post சென்னையில் முழு ஊரடங்கு விதிகளை மீறியதாக கடந்த 10 நாட்களில் 32,980 வழக்குகள் பதிவு.: காவல்துறை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: