கூட்டுறவு சங்கங்களில் கடன் வழங்கியதில் அதிமுக ஆட்சியில் ரூ.9 ஆயிரம் கோடி முறைகேடு : தமிழக அரசு அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியின் போது நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தல்கள் குறித்து விரிவான விசாரணை நடத்திய கோரிய வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  திருப்பூர் மாவட்டம் மாணிக்காபுரம் புதூரை சேர்ந்த விஸ்வலிங்க சாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்

Related Stories: