குழந்தை பிறந்தவுடன் இறந்தாலும் மகப்பேறு விடுப்பு உண்டு : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: குழந்தை பிறந்தவுடன் இறந்தாலும் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது, அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு தொடர்பாக எழுந்த சந்தேகங்களுக்கு தமிழக அரசு விளக்கம் அளித்தது குழந்தை பிறந்து சிறிது காலத்திலேயே இறந்துவிட்டாலும் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது  …

The post குழந்தை பிறந்தவுடன் இறந்தாலும் மகப்பேறு விடுப்பு உண்டு : தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: