குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கையாக விமான நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ள பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

சென்னை: குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கையாக விமான நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ள பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல் செய்துள்ளது. தொடர் காய்ச்சல், உடல் வலி, தோல் அலர்ஜி, அம்மை கொப்புளங்கள் அறிகுறி இருந்தால் சோதனைக்கு உட்படுத்த அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருவோர் 21 நாட்கள் வரை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று இரவு ஆய்வு செய்ய உள்ளனர். …

The post குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கையாக விமான நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ள பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: