கள்ளக்குறிச்சி, கனியாமூர் பள்ளி கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 13 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி, கனியாமூர் பள்ளி கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 13 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஜாடவத் உத்தரவிட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி  இறந்தது தொடர்பாக ஜூலை மாதம் 17ம் தேதி கலவரம் நடந்தது….

The post கள்ளக்குறிச்சி, கனியாமூர் பள்ளி கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 13 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!! appeared first on Dinakaran.

Related Stories: