கனியாமூர் கலவரம் தொடர்பான வழக்கில் மேலும் ஒருவர் கைது

கள்ளக்குறிச்சி: கனியாமூர் கலவரம் தொடர்பான வழக்கில் மேலும் ஒருவரை சிறப்பு புலனாய்வு குழு கைது செய்துள்ளது. பள்ளியில் இருந்த மாணவர்களின் சான்றிதழ்களை தீவைத்து கொளுத்தியதாக லட்சாதிபதி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்….

The post கனியாமூர் கலவரம் தொடர்பான வழக்கில் மேலும் ஒருவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: