கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரிக்கு கொரோனா தொற்று உறுதி

கடலூர்: கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, வீட்டிலேயே தனிமைப் படுத்திக்கொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கரூர் மாவட்ட துணை வட்டாட்சியர் மதியழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது….

The post கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரிக்கு கொரோனா தொற்று உறுதி appeared first on Dinakaran.

Related Stories: