கடத்தல்காரர்களிடம் பறிமுதல் செய்து வன சரகர் அலுவலகத்தில் வைத்திருந்த 400 கிலோ கடல் அட்டை மாயம்

நாகை: கடத்தல்காரர்களிடம் பறிமுதல் செய்து வன சரகர் அலுவலகத்தில் வைத்திருந்த 400 கிலோ கடல் அட்டை மாயமாகியுள்ளது. நாகை மாவட்ட வனசரகர் அலுவலகத்தில் வைத்திருந்த கடல் அட்டைகள் மாயமானது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  …

The post கடத்தல்காரர்களிடம் பறிமுதல் செய்து வன சரகர் அலுவலகத்தில் வைத்திருந்த 400 கிலோ கடல் அட்டை மாயம் appeared first on Dinakaran.

Related Stories: