ஒரு மாதத்தில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.15 கட்டணம் விதிக்கப்படும்: எஸ்.பி.ஐ. வங்கி அறிவிப்பு

சென்னை: ஒரு மாதத்தில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.15 கட்டணம் விதிக்கப்படும் என எஸ்.பி.ஐ. வங்கி அறிவித்துள்ளது. வங்கியிலோ அல்லது ஏ.டி.எம்.மிலோ ஏதுவாக இருந்தாலும் 4 முறை மட்டுமே பணம் எடுக்க முடியும் என்று எஸ்.பி.ஐ. தெரிவித்துள்ளது. நிதியாண்டில் முதலில் வழங்கப்படும் 10 தாள்கள் கொண்ட காசோலை புத்தகத்தை தவிர்த்து வேறு வாங்கினால் ரூ.40 வசூலிக்கப்படும். …

The post ஒரு மாதத்தில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.15 கட்டணம் விதிக்கப்படும்: எஸ்.பி.ஐ. வங்கி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: