சென்னை: மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பாக எஸ்.பி வேலுமணி மீது தொடரப்பட்ட வழக்குக்கு தடையில்லை என உத்தரவிடப்பட்டுள்ளது.வழக்கை ரத்து செய்யக் கோரி வேலுமணி தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாநகராட்சி டெண்டர்களில் ரூ.811 கோடி அளவுக்கு முறைகேடு செய்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் மீது வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. …
The post எஸ்.பி வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்குக் தடையில்லை: தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.