ஊரடங்கு விதி மீறியதாக 285 வாகனங்கள் பறிமுதல்

சென்னை: சென்னை போலீசார் நேற்று முன்தினம் மேற்கொண்ட வாகன சோதனை மற்றும் ரோந்து பணியின்போது கொரோனா ஊரடங்கு தடையை மீறியது தொடர்பாக 156 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றியது தொடர்பாக  278 இருசக்கர வாகனங்கள்  மற்றும் 7 ஆட்டோக்கள் என மொத்தம் 285  வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாமல் சென்றது தொடர்பாக 695 வழக்குகளும், சமூக இடைவெளி கடைபிடிக்காதது தொடர்பாக 12 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது….

The post ஊரடங்கு விதி மீறியதாக 285 வாகனங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: