உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டின் கீழ் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப ஒன்றிய அரசு நடவடிக்கை

டெல்லி: உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டின் கீழ் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக நாடாளுமன்றத்தில் வைகோ கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்துள்ளார். 2022 செப்டம்பருக்குள் காலிப்பணியிடங்களை நிரப்ப உயர்கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. …

The post உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டின் கீழ் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப ஒன்றிய அரசு நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: