உச்சநீதிமன்ற அனுமதிக்கு பின் நான் என்ன உத்தரவு பிறப்பிக்க முடியும்?: அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில் ஐகோர்ட் நீதிபதி கேள்வி

சென்னை: அதிமுக பொதுக்குழு நடத்தலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு உயர்நீதிமன்றம் என்ன உத்தரவிட முடியும்? என்று ஐகோர்ட் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம், தனிநீதிபதியை அணுகலாம் என கூறியுள்ளது என்று ஓ.பி.எஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது பொதுக்குழு கூட்டியது செல்லாது என வழக்கு தொடர்ந்துள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டு வருகிறது. …

The post உச்சநீதிமன்ற அனுமதிக்கு பின் நான் என்ன உத்தரவு பிறப்பிக்க முடியும்?: அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில் ஐகோர்ட் நீதிபதி கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: