உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்களை மீட்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழுவில் 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழுவில் 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் மாணவர்கள் மீட்பு சிறப்பு குழுவில் 4 ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது….

The post உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்களை மீட்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழுவில் 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: