ஈரோடு மாவட்டத்தில் தற்போதுவரை உரிய ஆவணங்களின்றி ரூ.1.14 கோடி பறிமுதல்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் தற்போதுவரை உரிய ஆவணங்களின்றி எடுத்துச்சென்ற 1 கோடியே 14 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதில் உரிமையாளர்கள் ஆவணங்களை சமர்ப்பித்ததால் 41 லட்சத்து 66 ஆயிரத்து 840 ரூபாய் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், 72 லட்சத்து 76 ஆயிரத்து 500 ரூபாய் மீதம் உள்ளது….

The post ஈரோடு மாவட்டத்தில் தற்போதுவரை உரிய ஆவணங்களின்றி ரூ.1.14 கோடி பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: