தொழிலாளர்கள் ஓடியதால் தப்பினர். லாரியின் பாகங்கள் பல மீட்டர் தூரம் பறந்துபோய் விழுந்ததில், பட்டாசுகளை சேமித்து வைத்திருந்த குடோனில் தீ பற்றி வெடித்து சிதறியது. இதன் அதிர்வு சுமார் 10 கிமீ தூரம் வரை உணரப்பட்டது. 5 மணி நேரத்துக்கும் மேலாக பட்டாசுகள் வெடித்ததால் 50க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தது. வெடி விபத்து குறித்து சாத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிந்து, ஆலை மேலாளர் சரவணக்குமார், வாரி டிரைவர் முருகன் கைது செய்யப்பட்டனர். பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
The post தொடர்ந்து 5 மணி நேரம் பட்டாசு ஆலை வெடித்ததால் 50 வீடு சேதம் appeared first on Dinakaran.