மைசூர்: மைசூர் மாவட்டம் பெல்லதூரில் போட்டிப் போட்டுக் கொண்டு ஆற்று வெள்ளத்தில் நீச்சலடித்தவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நண்பர்களுடன் போட்டி போட்டு ஆற்றில் குதித்த உமேஷ் என்பவர் நீரில் அடித்து செல்லப்பட்டார்.
மைசூர்: மைசூர் மாவட்டம் பெல்லதூரில் போட்டிப் போட்டுக் கொண்டு ஆற்று வெள்ளத்தில் நீச்சலடித்தவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நண்பர்களுடன் போட்டி போட்டு ஆற்றில் குதித்த உமேஷ் என்பவர் நீரில் அடித்து செல்லப்பட்டார்.