இலங்கை மக்களுக்கு அனுப்ப 40,000 மெட்ரிக் டன் அரிசியை தமிழக அரசு கொள்முதல் செய்ய தடையில்லை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: இலங்கை மக்களுக்கு அனுப்ப 40,000 மெட்ரிக் டன் அரிசியை தமிழக அரசு கொள்முதல் செய்ய தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 40,000 மெட்ரிக் டன் அரிசி கொள்முதலுக்கு தடை விதிக்கக்கோரி ஜெய்சங்கர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஒரு கிலோ அரிசி ரூ.33.50 என்ற விலையில் 40,000 டன் அரிசியை கொள்முதல் செய்ய தமிழக அரசு ரூ.134 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிட்டிருந்தது….

The post இலங்கை மக்களுக்கு அனுப்ப 40,000 மெட்ரிக் டன் அரிசியை தமிழக அரசு கொள்முதல் செய்ய தடையில்லை: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: