இலங்கைக்கான தமிழக அரசின் நிவாரண உதவி வரும் 22ம் தேதிக்கு பிறகு செல்ல உள்ளதாக தகவல்..!!

சென்னை: இலங்கைக்கான தமிழக அரசின் நிவாரண உதவி வரும் 22ம் தேதிக்கு பிறகு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிவாரணப் பொருள் கப்பலை சென்னையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைப்பதாகவும் கூறப்படுகிறது. ரூ.123 கோடி மதிப்புள்ள 40,000 டன் அரிசி, ரூ.15 கோடி பால் பவுடர், மருந்து பொருட்கள் அனுப்பப்படுகின்றன. …

The post இலங்கைக்கான தமிழக அரசின் நிவாரண உதவி வரும் 22ம் தேதிக்கு பிறகு செல்ல உள்ளதாக தகவல்..!! appeared first on Dinakaran.

Related Stories: