சென்னை: கொரோனா பரிசோதனைகளை குறைக்கவும், தேவையற்ற பரிசோதனைகளை தவிர்க்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விதிகளுக்கு உட்பட்டு மட்டுமே கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது. …
The post இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விதிகளுக்கு உட்பட்டு மட்டுமே கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்: தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.