இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விதிகளுக்கு உட்பட்டு மட்டுமே கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்: தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: கொரோனா பரிசோதனைகளை குறைக்கவும், தேவையற்ற பரிசோதனைகளை தவிர்க்கவும்  தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விதிகளுக்கு உட்பட்டு மட்டுமே கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசு  வலியுறுத்தியுள்ளது. …

The post இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விதிகளுக்கு உட்பட்டு மட்டுமே கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்: தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: