இந்தியாவில் குறைந்தது தினசரி கொரோனா… அதிர வைக்கும் உயிர் பலி : கடந்த 24 மணி நேரத்தில் 51 பேர் உயிரிழப்பு!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 16,935 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,37,67,534 ஆக உயர்ந்தது.* புதிதாக 51 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,25,760 ஆக உயர்ந்தது.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 16,069 பேர் குணமடைந்துள்ளனர்.* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,30,97,510 ஆக உயர்ந்துள்ளது.* இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.47% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.20% ஆக குறைந்துள்ளது.* சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.33% ஆக குறைந்துள்ளது.* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,44,264 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.*இந்தியாவில் 2,00,04,61,095 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 4,46,671 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது….

The post இந்தியாவில் குறைந்தது தினசரி கொரோனா… அதிர வைக்கும் உயிர் பலி : கடந்த 24 மணி நேரத்தில் 51 பேர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: