அரியலூரில் 3 மாத குழந்தையை ரூ.1.80 லட்சத்திற்கு விற்ற பெற்றோர் உள்பட 5 பேர் கைது

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் அருகே 3 மாத குழந்தையை ரூ.1.80 லட்சத்திற்கு விற்ற பெற்றோர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தம்பதிக்கு நான்காவதாக பிறந்த பெண் குழந்தையை விற்பனை செய்தவர்களிடம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்….

The post அரியலூரில் 3 மாத குழந்தையை ரூ.1.80 லட்சத்திற்கு விற்ற பெற்றோர் உள்பட 5 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: