அரசு பேருந்துகளில் செல்போன ஸபக்கர் ஒலி கூடாது: போக்குவரத்துத் துறை அறிவுறுத்தல்

சென்னை: அரசு பேருந்துகளில் பயணிகள் செல்போன் ஸ்பீக்கரை பயன்படுத்தக் கூடாது என போக்குவரத்துத்துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. அரசு பேருந்துகளில் இது தொடர்பாக ஸ்டிக்கர் ஒட்டி ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு அறிவுறுத்தல். கைபேசி ஸ்பீக்கரில் வீடியோ, பாடல் ஒலிக்க விடுவதால் சக பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்படுவதால் போக்குவரத்துத்துறை இந்த அறிவுறுத்தல் செய்துள்ளது.

Related Stories: