காமன்வெல்த் குத்துச்சண்டை: அடுத்த சுற்றுக்கு முன்னேறியது இந்தியா!

காமன்வெல்த்: காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டியில் ஸ்காட்லாந்து வீரர் ஆரோன் குலெனை அவரது சொந்த மண்ணிலேயே வீழ்த்தி, மணிப்பூரைச் சேர்ந்த இந்திய வீரர் ஜடுமணி சிங் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Related Stories: