டெல்லி: வினாத்தாள் கசிவு குற்றவாளிகளை பாதுகாப்பதே பிரதமர் மோடிதான் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். இளைஞர்களின் எதிர்காலத்தை பிரதமர் மோடி சிதைத்துவிட்டதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு. ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானை பிரதமர் மோடி பதவி நீக்கம் செய்ய வேண்டும். தடியடி நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்
