காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை ஆதீன மடம் சார்பில், 50 மாணவர்களுக்கு தலா ரூ.1000 மற்றும் சிற்றுண்டி வழங்கல்

திருவண்ணாமலை: காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை ஆதீன மடம் சார்பில், 50 மாணவர்களுக்கு தலா ரூ.1000 மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. திருவண்ணாமலை ஆதீன மடத்தை சேர்ந்த கருணாநிதி சுவாமிகள் மாணவர்களுக்கு பணம் மற்றும் உணவை வழங்கினார்.

Related Stories: