வியட்நாம் படகு விபத்து: இன்றிரவு இந்தியா வரும் உடல்கள்

ஹனோய்: வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்களின் உடல்கள் இன்று இரவு மும்பை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்படுகின்றன. 10 தமிழர்களின் உடல்களை மும்பையில் இருந்து எடுத்து வந்து உறவினர்களிடம் ஒப்படைக்க தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது.

Related Stories: